திருவோண பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலம் செங்கனூர் பகுதியில் உள்ள ஏரியில் நடைபெற்ற படகு போட்டியில் இரு படகுகள் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
இரு படகுகள் போட்டி போட்டு முன்னேறி சென்...
திருவள்ளூரில் அறிவிக்கப்பட்ட செஸ் போட்டி ஒரு நாளுக்கு முன்பே நடத்தி முடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதால் பெற்றோர்களுடன் மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தை மாணாக்கர்கள் முற்றுகையிட்டனர்.
முதலமைச்...
வங்கதேச அணிக்கு எதிராக வரும் 19ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
5 நாட்கள் நடைபெறும் இப்ப...
கேரள மாநிலம கஞ்சிக்கோடு பகுதியில் ஓணம் பண்டிகையை ஒட்டி நடைபெற்ற இட்லி உண்ணும் போட்டியில் பங்கேற்ற சுரேஷ் என்பவர் இட்லி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தொண்டையில் இட்லி சிக்கி உயிர...
பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு சென்னை விமான நிலையத்தில் மாலை, மரியாதையுடன் அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்...
பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு சென்னை விமான நிலையத்தில் மாலை, மரியாதையுடன் அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்...
ஸ்பெயின் நாட்டின்பார்சிலோனாவில் நடைபெற்ற அமெரிக்க கோப்பைக்கான பாய்மர படகு போட்டியின் தகுதி சுற்றில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் தோல்வி அடைந்ததால் பிரான்ஸ் அணி வெளியேறியது.
பிரான...